raj

Exclusive Content

ஆன்லைன் உணவு டெலிவரி இனி கூடுதல் செலவு: பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியது சோமேட்டோ!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 19%...

அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி...

தொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்வு: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி

இந்தியாவில் சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில்,...

பறவைக் காய்ச்சல் எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா காலவரையறையின்றி மூடல்!

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்குத் தலமான கிண்டி சிறுவர் பூங்கா (Guindy...

அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த இலங்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அனுர விளக்கம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தனது நாட்டில்...

ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி...

விக்கிரவாண்டியில் வெற்றிப்பெறப்போவது யார்? – வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்...

சீமான் பச்சோந்தி போல் ஒருநாள் ஒரு கருத்தை ஆதரித்தும், பின்பு எதிர்த்தும் பேசி வருகிறார் – அமைச்சர் கீதாஜீவன்

சீமான் பச்சோந்தி போல் ஒருநாள் ஒரு கருத்தை ஆதரித்தும், பின்பு எதிர்த்தும் பேசி வருகிறார் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக துாத்துக்குடியில் செய்தியாளர்களை...

காவிரி விவகாரத்தில் விடியா திமுக அரசு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற்றுத் தர வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்

காவிரி விவகாரத்தில் விடியா திமுக அரசு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற்றுத் தர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கர்நாடக...

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...

காவிரி சிக்கலில் கர்நாடகம் இழைக்கும் அநீதியை தமிழகம் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி

காவிரி சிக்கலில் கர்நாடகம் இழைக்கும் அநீதியை தமிழகம் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில்...

அரசு மருத்துவர்கள் மேற்படிப்பிற்கான சேவை ஒதுக்கீடு ரத்து – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

அரசு மருத்துவர்கள் மேற்படிப்பிற்கான சேவை ஒதுக்கீட்டை திமுக அரசு செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்...