raj
Exclusive Content
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் – தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி…
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி நேர பணி நேரத்தை 8...
“தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்” – சி.வி.சண்முகம் விவகாரத்தில் இபிஎஸ் விளக்கம்
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப்...
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை...
ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்: 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராணுவ உதவியுடன் உயிருடன் மீட்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை...
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ. 18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சித் தகவல்!
வாஷிங்டன்: ஈரானுடனான தற்போதைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவும், ஆயுதக் இருப்புகளைப் புதுப்பிக்கவும்...
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
தமிழகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 'திராவிட மாடல் 2.0' திட்டத்தை...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த ஜுன் 10-ந் தீவிர போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் 11 வருவாய் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்...
காளையார்குறிச்சி வெடி விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
சிவகாசி அருகே காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி...
