raj

Exclusive Content

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத...

சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு

திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு...

“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி

தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார்...

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு

தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...

“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை...

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண்… அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல – ராமதாஸ்

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண்... அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும்...

தேனி அருகே அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் பலி!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10...

வேங்கைவயல் விவகாரம் – 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன் என நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.புதுக்கோட்டை...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள...

எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின்...