raj

Exclusive Content

திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...

தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!

தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...

மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை...

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண்… அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல – ராமதாஸ்

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண்... அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும்...

தேனி அருகே அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் பலி!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10...

வேங்கைவயல் விவகாரம் – 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன் என நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.புதுக்கோட்டை...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள...

எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின்...