raj
Exclusive Content
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளாவன, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின்...
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில்...
பெரம்பூரில் பயங்கரம் – பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, செம்பியம் பகுதியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங். இவர் தமிழ்நாடு பகுஜன்...
திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி – முதலமைச்சர் இரங்கல்
திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில்...
விடியா திமுக அரசு, மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது – இபிஎஸ்
விடியா திமுக அரசு, மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...
கேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!
கேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக்...
