raj
Exclusive Content
வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்புடன் போராடிய நபர்: மீரட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத...
உஜ்ஜைன் கோயிலில் தொலைந்த காலணிகளை செயற்கை நுண்ணறிவு (ChatGPT) உதவியுடன் தேடிக் கண்டுபிடித்த கோவா இளைஞர்!
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும்போது கூட்ட நெரிசலில் காலணிகளைத் தொலைப்பது பலரும் எதிர்கொள்ளும்...
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வலியுறுத்தல்!
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அங்குள்ள தமிழர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில்...
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!
தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...
மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...
மோடி அரசின் மக்களுக்கு விரோதமான மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும் – வைகோ!
மோடி அரசின் மக்களுக்கு விரோதமான மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – திருமாவளவன் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி
சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த வருகிறார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்த...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது!
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார்....
