raj
Exclusive Content
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி!
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள்...
தப்பிரைஸ் சம்ஸி சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 57 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங்கில் 11.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்...
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டம் – ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.டி20 உலக கோப்பை கிரிக்கெட்...
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டப்படுவதை விடியா திமுக அரசு தடுக்க வேண்டும் – இபிஎஸ்!
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டப்படுவதை விடியா திமுக அரசு தடுக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பாலாற்றின்...
செங்கல்பட்டு அருகே பெற்றோர் ரப்பர் வாங்கி தராத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!
செங்கல்பட்டு அருகே ரப்பர் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம்...
தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்!
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால்...
