raj

Exclusive Content

“நயினாரைத் தொடாத த.வெ.க பின்னணி” – பாஜக மற்றும் விசிக மாநாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விளக்கும் பரபரப்பு பேட்டி!

'ரிஃப்ளெக்ட் லைஃப்ஸ்டைல்' (Reflect Lifestyle) யூடியூப் தளத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா...

பட்டா மட்டுமே போதுமா? பூர்வீக சொத்து விற்பனையும், புதைந்துள்ள சட்டச் சிக்கல்களும்!

“சொத்திற்கு விற்பனைப் பத்திரம் இல்லை; ஆனால் என் பெயரில் பட்டா இருக்கிறது....

கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!

​தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள்...

அதிகாரப் போதை முதல் அமைச்சர்களின் ‘வசூல்’ வரை: எஸ்பி லட்சுமணன் முன்வைக்கும் அனல் பறக்கும் விமர்சனங்கள்!

​தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் குழப்பங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும்...

“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!

​தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும்...

ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துக – வைகோ வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களிடம் சாதிய மோதல்களை தடுக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றா நீதிபதி சந்த்ரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது....

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி ஆவேசம்!

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் சிங்களக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடரும் அத்துமீறலுக்கு இந்தியா முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25.06.2024 மற்றும் 26.06.2024: தமிழகத்தில் ஒருசில...

வரலாற்றில் முதல்முறை….அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம்...

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 90 பேரின் உடல்நிலை முன்னேற்றம்!

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 90 பேரின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண்...