raj

Exclusive Content

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துக – வைகோ வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களிடம் சாதிய மோதல்களை தடுக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றா நீதிபதி சந்த்ரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது....

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி ஆவேசம்!

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் சிங்களக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடரும் அத்துமீறலுக்கு இந்தியா முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25.06.2024 மற்றும் 26.06.2024: தமிழகத்தில் ஒருசில...

வரலாற்றில் முதல்முறை….அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம்...

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 90 பேரின் உடல்நிலை முன்னேற்றம்!

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 90 பேரின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண்...