Ramya
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
குறைந்த மீன்கள் விலை… காசிமேட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
ஆடி மாதம் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..
பொதுவாகவே வார விடுமுறை நாட்களில் இறைச்சி மற்றும்...
பிரபல நடிகரின் மனைவி கொடுத்த புகார்.. ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கையும் களவுமாக கைது..
மதுரையை சேர்ந்த 'தமிழ் ராக்கர்ஸ்' தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை சட்டவிரோதமாக திரையரங்குகளில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் செயல்களை பலர் செய்து வருகின்றனர்....
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு...
மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ...
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...
விழுப்புரம் மாவட்டத்திற்கு இதிலும் அநீதியா?? – அன்புமணி ராமதாஸ் காட்டம்..
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாகவும், ஏழை மாவட்டத்தில் 60,000 பயனாளிகள் தானா? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
