Ramya

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

அரிவாளுடன் தோட்டத்திற்குள் புகுந்த நபர்.. சுட்டுத்தள்ளிய விவசாயி.. யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த நபரை, விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). இவர்...

மகாராஷ்டிராவில் முதல்வர் யார்? சஸ்பென்ஸ்..!! டிசம்பர் 5ல் பதவி ஏற்பு

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்...

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ல்.. ஆனா கல்வராயன் மலைக்கு எப்போது கிடைச்சுது தெரியுமா?  ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட நீண்ட நெடிய மலைத்தொடர்ச்சி,...

12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது ஃபெங்கல் புயல்..

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறுகிறது.   தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 22ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்றைய...

கனமழை எச்சரிக்கை: 4 பல்கலை. மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு..

கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறி இலங்கை கடற்கரை வழியாக...

கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எதிரொலியாக தமிழகத்தில் இன்று(நவ.27) 9 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...