Ramya

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

’கள ஆய்வில் முதல்வர்’ – ஏப்ரல் 25,26ல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் முதல்வர் ஆய்வு..

‘கள ஆய்வில் முதல்வர்’திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ‘கள...

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவு.. இழப்பீடு வசூலிக்கவும் – அன்புமணி..

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு...

திமுக-வை தனிமை படுத்த அவதூறு பரப்பும் பாஜக – முத்தரசன் கண்டனம்..

திமுகவை தனிமைப்படுத்த பாஜக, அவதூறு பரப்புவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை, திமுக தலைவர் உள்ளிட்ட கட்சியின்...

ரஃபேல் வாட்ச் பில் இதோ.. மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் வருமான வரித்துறை விதியை மீறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக...

மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ராகுல் காந்தி..

மக்கள் பிரதிநிதியானவர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார். எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி, இன்று...

விளையாட்டுத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

6 மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என விளையாட்டுத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில்...