Ramya

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

குழந்தைகள் கல்வி குறித்து விழிப்புணர்வு – எஸ்.ஐயை பாராட்டிய முதல்வர்..

குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக...

ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு – சசிகலா இரங்கல்..

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக, சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு..

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை  அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார்.  இவரது...

மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..

மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல்...

திமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் – அண்ணாமலை பேட்டி..

திமுக ஊழல் பட்டியலின் அடிப்படையில், டெல்லி சென்று சிபிஐயிடம் புகாரளித்து  வழக்கு பதிவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர்...

சிவகாசி | பட்டாசு ஆலை வெடி விபத்து – 2 பேர் பலி..

சிவகாசி பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பூத்தோட்டி எனப்படும்...