Ramya

Exclusive Content

நியூயார்க் நகருக்கும் ஆபத்தா? அமெரிக்கா – ஈரான் போரினால் ஸ்தம்பிக்கும் உலகப் பொருளாதாரம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கிடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஜோர்டானில் உள்ள...

சிரியாவில் ரகசிய அணு உலை! Assad ஆட்சிக்காலத்தின் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட IAEA!

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சிக்காலத்தில், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு...

மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

லஞ்ச ஒழிப்புத் துறை தவறினால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும் என...

ஹார்முஸ் நீரிணையில் போர் பதற்றம்! உலக எண்ணெய் விநியோகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தா?

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான...

அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் வெடித்தது! வளைகுடா நாடுகளில் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – உலகம் முழுவதும் பதற்றம்!

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. சில வாரங்களாக நீடித்திருந்த...

விஜய் அரசு புதிய அதிரடி திட்டம்! 1865-ம் ஆண்டு முதல் உள்ள அரசு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுமா?

தமிழகத்தில் பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வரும் பழைய அரசு ஆவணங்களை டிஜிட்டல்...

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க தடை.. ஐகோர்ட் உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு..

அரசு போக்குவரத்துக் கழகங்களில் குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், பணியாளர் உரிமைகளை இனியாவது அரசு மதிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கா? – அன்புமணி கண்டனம்..

போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்...

Breaking : சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..

சேலம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த...

சென்னையில் இருந்து 22 விமானங்களின் புறப்பாடு தாமதம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தாமதமாக புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல்...

புதுச்சேரி , காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் இன்று...

விடிய விடிய கொட்டித்தீர்க்கும் மழை.. ஆனாலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர்கள் அறிவிப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...