Ramya

Exclusive Content

மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...

வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான...

உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!

கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில்...

ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...

காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல்...

மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ராகுல் காந்தி..

மக்கள் பிரதிநிதியானவர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார். எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி, இன்று...

விளையாட்டுத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

6 மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என விளையாட்டுத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில்...

கைதிகளை துன்புறுத்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – கே.பாலகிருஷ்ணன்..

விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம்,...

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துக – அன்புமணி வலியுறுத்தல்..

கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிமுக...

தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்காதது ஏன்?? – ராமதாஸ் கேள்வி..

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பணியமர்த்தல் ஆணைகளை வழங்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல்,...

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் – எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளில் குழப்பம் இருந்ததாகவும், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று...