Ramya

Exclusive Content

போக்சோ வழக்கின் விசாரணைக் கைதி அரவிந்த் தப்பி ஓட்டம்: கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் – சிவகங்கை எஸ்.பி அதிரடி உத்தரவு!

திருப்பத்தூர் அருகே சிறுவனைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் போக்சோ வழக்கிலும் கைது...

துருக்கி கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல்! ஒரு கப்பல் மூழ்கியது – 10 பேர் மாயம்; தீவிர தேடுதல் வேட்டை!

துருக்கியின் இஸ்தான்புல் அருகே மர்மரா கடலில் இன்று அதிகாலை இரண்டு வர்த்தகக்...

த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது: ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் பிரம்மாண்ட படைப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில்...

GSLV-F17 ராக்கெட் ஏவுதல் வெற்றியடையத் திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிறப்புப் பூஜை: மாதிரி வடிவங்களை வைத்து வழிபாடு!

இந்தியாவின் புதிய புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லவுள்ள GSLV-F17 ராக்கெட்...

அச்சுறுத்தும் டெங்கு பாதிப்பு : மதுரையில் ஒரே நாளில் 13 பேருக்கு பாதிப்பு..

மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு...

குஷ்பூ மன்னிப்பு கேட்கனும்.. இல்லையெனில் போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..

'சேரி மொழி' என கூறி பட்டியல் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகை குஷ்பூவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள கண்டன...

விஜயகாந்துக்கு தேவைப்படும்போது செயற்கை சுவாசம்… தொடர்ந்து 6வது நாளாக சிகிச்சை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6வது நாளாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தேவைப்படும்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே...

கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்..

பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மதுரை அருகேயுள்ள அழகர்கோவிலில் உலக பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடைசியாக...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

நவ.26ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுiதிகள் மற்றும்...