Ramya

Exclusive Content

புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு

எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால்...

மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...

வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான...

உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!

கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில்...

ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...

திமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் – அண்ணாமலை பேட்டி..

திமுக ஊழல் பட்டியலின் அடிப்படையில், டெல்லி சென்று சிபிஐயிடம் புகாரளித்து  வழக்கு பதிவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர்...

சிவகாசி | பட்டாசு ஆலை வெடி விபத்து – 2 பேர் பலி..

சிவகாசி பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பூத்தோட்டி எனப்படும்...

’கள ஆய்வில் முதல்வர்’ – ஏப்ரல் 25,26ல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் முதல்வர் ஆய்வு..

‘கள ஆய்வில் முதல்வர்’திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ‘கள...

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவு.. இழப்பீடு வசூலிக்கவும் – அன்புமணி..

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு...

திமுக-வை தனிமை படுத்த அவதூறு பரப்பும் பாஜக – முத்தரசன் கண்டனம்..

திமுகவை தனிமைப்படுத்த பாஜக, அவதூறு பரப்புவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை, திமுக தலைவர் உள்ளிட்ட கட்சியின்...

ரஃபேல் வாட்ச் பில் இதோ.. மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் வருமான வரித்துறை விதியை மீறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக...