Ramya

Exclusive Content

அம்பத்தூரில் அதிரடி சோதனை: BIS ஹால்மார்க் இல்லாத ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!

சென்னை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இந்திய...

அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தில் காலதாமதம் கூடாது: ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க கி.வீரமணி கோரிக்கை!

மலேசியாவில் உயர்கல்வி பயின்று வரும் உசிலம்பட்டி மாணவர் பாரதிதாசனுக்கு நிறுத்தப்பட்டுள்ள அயலகக்...

AI வளர்ச்சிக்கு புதிய சிக்கல்! உலகம் முழுவதும் Data Centre-களுக்கு எதிர்ப்பு ஏன்? மின்சாரம், தண்ணீருக்கு வரப்போகும் நெருக்கடி!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து...

விழுப்புரம் வண்டிமேட்டில் பாதாள சாக்கடைப் பணி: மண் சரிந்து நகராட்சி ஊழியர் குழிக்குள் சிக்கியதால் பரபரப்பு!

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வண்டிமேடு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காகப்...

கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தக் கோரிக்கை - நுழைவு வாயிலில் அமர்ந்து...

இந்திய ரூபாயை காப்பாற்ற RBI-யின் அதிரடி நடவடிக்கை! NRI FCNR(B) டெபாசிட் ₹100 பில்லியன் டாலரை தாண்டியது – பின்னணி என்ன?

இந்திய ரூபாயின் மதிப்பு மீது சர்வதேச சந்தைகளில் அழுத்தம் அதிகரித்து வரும்...

தண்ணீர் லாரி மோதி வடமாநில இளைஞர் பலி..

சென்னை பெரம்பூரில் வடமாநில இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். முன்னதாக...

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...

டியூசன் சென்ற 6 வயது சிறுமி கடத்தல்.. கேரள முதல்வர் அதிரடி உத்தரவு..

கேரளாவில் டியூசன் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி. இவருக்கு ஜோனாதன் என்கிற மகனும், 6 வயதில் சாரா...

கூட்டுறவு சங்க உதவியாளர்கள் தேர்வு: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்! – ராமதாஸ்

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ள 2,257 உதவியாளர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும்...

வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் 3 புயல்கள் உருவாகியுள்ள...

குஷ்புவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குஷ்புவின் டிவிட்டர் பதிவுக்கு...