Ramya
Exclusive Content
எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகள் – பாஜக பள்ளி, கல்வி அமைச்சர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்....
புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு
எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால்...
மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான...
வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு விற்பதா??- ஆவடி மக்கள் குற்றச்சாட்டு..
ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நீதிமன்ற உத்தரவை மீறி 'பிளாட்' போட்டு விற்பனை செய்வதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு...
தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..
ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி...
குழந்தைகள் கல்வி குறித்து விழிப்புணர்வு – எஸ்.ஐயை பாராட்டிய முதல்வர்..
குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக...
ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு – சசிகலா இரங்கல்..
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக, சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு..
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது...
மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..
மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல்...
