Ramya

Exclusive Content

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியில் மாற்றமா? – படக்குழு கொடுத்த முக்கிய விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்...

கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவை தாரைவார்க்காமல் தடுத்திருக்கலாம் – சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு

மேற்கு வங்கத்தில் 'பெருபாரி' தீவை மீட்டது போல் கருணாநிதி உச்சநீதிமன்றம் சென்றிருக்க...

கார்த்தியுடன் மீண்டும் இணைகிறாரா சுந்தர்.சி? ‘Sardar 2’ நிகழ்ச்சியில் வெளியான திடீர் அறிவிப்பு!

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் சுந்தர்.சி கூட்டணி குறித்த புதிய தகவல்...

Asian Games 2026-ல் இந்திய கிரிக்கெட்டின் தங்க வேட்டை தொடருமா? ஆண்கள்–பெண்கள் அணிகளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகளின் மீதான எதிர்பார்ப்பு...

சிறையில் வாடும் மீனவர் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை ₹600 ஆக உயர்வு: பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!

அண்டை நாடுகளால் கைது செய்யப்படும் மீனவர்கள் தாயகம் திரும்பும் வரை வழங்கிட...

ஜோதிட வலையில் தவெக? ரத்தன் பண்டிட்டின் விசித்திரக் கணிப்புகளும், மறைக்கப்பட்ட அரசியல் உண்மைகளும்! – ராஜகம்பரன் விளாசல்!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்துவதாகக் கூறி இயங்கி வரும் தமிழக...

அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற போகுது.. 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு...

சென்னையில் தொடரும் மழை.. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டுமென வேண்டிக்கொள்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்...

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்.. சென்னையில் பரபரப்பு..

சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஹோட்டல் உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.....

திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....