Ramya

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி, அண்மையில் கூட மும்பையில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்....

நீட் பயிற்சியை 11ம் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தே நீட் பயிற்சியை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத...

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்ட்..

அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி...

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் – அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்.. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுக வின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள...

தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..

தமிழில் குடமுழுக்கு நடத்த கோரியதற்காக தாக்குதல் நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் கோயில்...

மாமன்னன் : “அப்பா நீ உட்காருப்பா” ஒரு நூற்றாண்டின் உரிமை போர்!

மாமன்னன் : "அப்பா நீ உட்காருப்பா" ஒரு நூற்றாண்டின் உரிமை போர்! உயர் சாதிக்காரர்கள் வாழும் தெருக்களுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்லக்கூடாது, அப்படியே சென்றாலும் காலில் செறுப்பு அணியக்கூடாது, தோலில் துண்டுப் போடக்கூடாது, தோல்...