Ramya

Exclusive Content

மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’: அமீர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோலாகலத் தொடக்கம்!

அறிமுக இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கும் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்புஇயக்குநர்...

ஆண்டிபட்டி அருகே கொடூரம்: ‘பில்லி சூனியம் வைத்ததால் பெற்றோர் இறந்தனர்’ எனக் கூறிச் சித்தியைக் கயிற்றால் நெரித்துக் கொன்ற அக்கா-தங்கை கைது!

குடும்பக் கஷ்டங்களுக்கும் உடல்நலப் பாதிப்பிற்கும் மூதாட்டியே காரணம் என முடிவு செய்து...

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி: நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து அலறல்!

நிலத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி...

மேகதாது அணை: திருத்தப்பட்ட ₹16,745 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தாக்கல்! – கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சாலுவராயசுவாமி

பெங்களூரு குடிநீர் தேவையை சுட்டிக்காட்டி மத்திய நீர்வள ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்புகாவிரி...

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியில் மாற்றமா? – படக்குழு கொடுத்த முக்கிய விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்...

கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவை தாரைவார்க்காமல் தடுத்திருக்கலாம் – சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு

மேற்கு வங்கத்தில் 'பெருபாரி' தீவை மீட்டது போல் கருணாநிதி உச்சநீதிமன்றம் சென்றிருக்க...

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.47,000ஐ தாண்டியது..

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 47,000 தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. தங்கம் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தங்கத்தில் ஆபரணங்கள் அணிந்து பார்க்கும் ஆசை ஒருபுறம் இருந்தாலும், தங்கத்தில்...

மின் விபத்துகளால் உயிரிழப்பு.. கேங்மேன்களுக்கு இந்த பணிகள் மட்டுமே வழங்கனும் – சீமான்..

மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு...

இந்தமுறை பொங்கல் பரிசு தொகுப்பாக 2000 ரூபாயா? தமிழக அரசின் அதிரடி திட்டம் என்ன??

2024 பொங்கல் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் பொங்கல் பண்டிகையை...

கனமழையால் சென்னையில் இருவர் பலி..

சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...

போதையில் பள்ளி மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மது – ராமதாஸ் வேதனை..

அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில்...

நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..

கன்னியாகுமரியில் நண்பர்களை நம்பி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 20 வயது கல்லூரி...