Ramya
Exclusive Content
தவெகவின் மீது அடுக்கடுக்கான புகார்களை அம்பலப்படுத்திய கம்யூனிஸ்டுகள்
"தவெகவின் மீது அடுக்கடுக்கான புகார்களை அம்பலப்படுத்திய கம்யூனிஸ்டுகள்!" – பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...
“விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!” – கொதிக்கும் தமிழக அரசியல் களம்: சி.பி.ஐ. வீரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு
"விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!" – கொதிக்கும் தமிழக அரசியல்...
“திமுக இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது!” – திருச்சி சிவா ஆவேச முழக்கம்
"தமிழகத்தில் புதிய அரசியல் சக்திகள் உருவாகலாம், ஆனால் திமுக எனும் மாபெரும்...
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
இந்தமுறை பொங்கல் பரிசு தொகுப்பாக 2000 ரூபாயா? தமிழக அரசின் அதிரடி திட்டம் என்ன??
2024 பொங்கல் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் பொங்கல் பண்டிகையை...
கனமழையால் சென்னையில் இருவர் பலி..
சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...
போதையில் பள்ளி மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மது – ராமதாஸ் வேதனை..
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில்...
நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..
கன்னியாகுமரியில் நண்பர்களை நம்பி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 20 வயது கல்லூரி...
அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற போகுது.. 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு...
சென்னையில் தொடரும் மழை.. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...
