Ramya

Exclusive Content

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன....

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின்...

அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!

அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில்...

சர்ச்சைக்குரிய வகையில் பேசி., சர்ச்சை நாயகனாகும் ஆளுநர்.. – டிடிவி விமர்சனம்..

சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து  சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமமுக  தலைமை அலுவலகத்தில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆனார் .. – ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குறித்து,  அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான 2வது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர்...

அண்ணாமலை திருந்தவில்லை.. பாஜக அவரை திருத்துமா?? – கே.பாலகிருஷ்ணன்..

அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக மாநிலத் தலைவர்...

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 – முதல்வர் அறிவிப்பு..

2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- பரிசுத் தொகையுடன், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. – எச்சரிக்கும் நிபுணர்கள்..

சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலல நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி வைத்த கொரோனாவின் பிறப்பிடமே சீனா தான்...

பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..

நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய...