Ramya

Exclusive Content

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன....

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின்...

அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!

அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில்...

சென்னை| இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி  இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள்  சங்கர்...

கோவை மாநகராட்சி பணி நியமன வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி..

கோவை மாநகராட்சியில்  54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.கோவை...

சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஊதிய விவகாரம் – குழு அமைத்தது தமிழக அரசு..

சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார்...

போகி நாளில் எரிப்பதை தவிர்க்கவும்.. – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

போகிப் பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து தூய்மை பணியாளர்களிடன் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு...

‘தமிழ்நாடு’ என்கிற பெயரையே அதிமுக ஆதரிக்கும் – ஜெயக்குமார்..

தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயர் என்றும்,  தமிழ்நாடு என்ற பெயரே அதிமுக ஆதரிக்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதிமுக...

சென்னையில் ஜல்லிக்கட்டு.. தமிழ்நாடு பெயரை மாற்றச்சொல்ல ஆளுநர் யார்..?? – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்..ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் , கடந்த மாதம் 24ம் தேதி   மக்கள்...