Ramya

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. மனிதர்கள் முதல் கால்நடைகள் , உயிரினங்கள் வரை பிறப்பு என்பதே இயற்கையின் அதிசயம் தான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான உறுப்புகளை...

உடலுறுப்பு தானம் : இனி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

உடலுறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்ன தானம், ரத்த தானம் , உடலுறுப்பு தானம் என ஒவ்வொரு தானமும் முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறப்பு...

விநாயகர் சதுர்த்தி : சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக...

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார் - சோனியா தம்பதி. இவர்களது 4 வயது...

வீட்டிலேயே பிரசவம் – தாய், சேய் பலியான சோகம்..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் - வசந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே...