Ramya

Exclusive Content

மோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!

மத்திய அரசின் 7.8% பொருளாதார வளர்ச்சி (GDP Growth) குறித்த உரிமைக்கோரல்கள்...

தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பம்: புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பாதர் ஜெகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள், தேசிய அரசியல் கட்சிகளின் ரகசிய...

“விஜய் தான் பிரதமர்!”: தவெக – காங்கிரஸ் கூட்டணி கணக்குகள்- திமுகவை சேர்ந்த அலிம் புகாரி விமர்சனம்!

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையும்,...

என்னை தூக்கிப் பிடித்து அமைச்சராக்கியவர் விஜய்! – பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சிப் பேச்சு

எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ எனத் தடுமாறிய போது கை கொடுத்தவர்...

ஆதாரம் இருக்கு!” – சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக ஆதாரங்களை நீட்டிய அதிமுக!

தளவாய் சுந்தரம் அளித்த ஆதாரங்களை ஓடிவந்து வாங்கி சபாநாயகரிடம் ஒப்படைத்த அமைச்சர்...

சென்னை உள்ளிட்ட அதே 4 மாவட்டங்கள்.. 3 மணி நேரத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு குறைந்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி நேற்றைய தினம் ( டிச.5)...

#BREAKING: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.அண்மையில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், வட...

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2 நாட்களில் காசாவில் 240 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத...

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடல்.. ‘வாகனங்களுக்கு நாங்க பொறுப்பல்ல’ என நிர்வாகம் அறிவிப்பு..

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும்...

‘மிக்ஜம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

  மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கையாக அவசர உதவி எண்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்றும், நாளையும் (டிச. 03, 04)...

‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..

‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...