Ramya
Exclusive Content
கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!
விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது...
முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக...
விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!
கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல்...
விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன....
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின்...
அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!
அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில்...
குற்றங்களுக்கு வட மாநிலத்தவரே காரணம் – டிடிவி பகிரங்கக் குற்றச்சாட்டு
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழக...
நெல்லை தொடர் கொள்ளை: அரசியல் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது..
நெல்லையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 40 சவரன் நகை மற்றும் 27 லட்ம்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர்...
நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணமா??
நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் ஜெயசுதா. இவர் பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் 'சொல்லத்தான் நினைக்கிறேன்’,...
பழனியில் முருகன் வேலை அதே இடத்தில் நிரந்தரமாக நிறுவுக – சீமான்..
பழனியில் அகற்றப்பட்ட முருகனின் வேலை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல்...
அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..
அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான்.
எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால்...
முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
முக்கியப் பிரச்சினைகளைப் புறக்கணித்து, தேர்தல் நடைபெறும் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மட்டும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...