Ramya
Exclusive Content
தவெகவின் தனிப் பெரும்பான்மை கனவுக்குச் சிக்கலா?.. 2029-ல் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்குகள்!.. தராசு ஷ்யாம் அதிரடி அலசல்!
தமிழக அரசியலில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா விவகாரம்...
மோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!
மத்திய அரசின் 7.8% பொருளாதார வளர்ச்சி (GDP Growth) குறித்த உரிமைக்கோரல்கள்...
தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பம்: புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பாதர் ஜெகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள், தேசிய அரசியல் கட்சிகளின் ரகசிய...
“விஜய் தான் பிரதமர்!”: தவெக – காங்கிரஸ் கூட்டணி கணக்குகள்- திமுகவை சேர்ந்த அலிம் புகாரி விமர்சனம்!
தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையும்,...
கடந்த 50 ஆண்டாகத் தமிழகத்தைப் பிடித்திருந்த தோஷம் முடிவுக்கு வந்தது! – தவெக எம்.எல்.ஏ செந்தில்குமார் பேரவையில் அதிரடி பேச்சு
இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கு அந்த தோஷம் வரவே வராது எனச்...
என்னை தூக்கிப் பிடித்து அமைச்சராக்கியவர் விஜய்! – பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சிப் பேச்சு
எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ எனத் தடுமாறிய போது கை கொடுத்தவர்...
நாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது – தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச.9) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வட தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...
யுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் – ஆர்பிஐ அறிவிப்பு..
UPI செயலிகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான நிதிக்கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி...
நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா – வானிலை அப்டேட் இதோ..
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளையும் - நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,...
வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய மகன் பலி.. மிதந்து வந்த சடலம்..
சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மாவட்டம்...
தலைநகரை மீட்க ஓடோடி வந்து உதவிட வேண்டும் – சீமான் வேண்டுகோள்..
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “56 வருடங்கள்...
4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!!.
புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை...
