Ramya

Exclusive Content

பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில் பெரும் பதற்றம்!

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சரை...

கோவையில்  ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பல் கைது! சிம்கார்டு ஏஜென்ட் உட்பட 5 பேர் பிடிபட்டனர் – 9 மாநிலங்களில் தொடர்பு அம்பலம்

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு...

பாஸ்போர்ட்டை வாங்குங்க எஜமான்.. டெல்லியில் கெஞ்சிய DVAC! “சென்னை ஹைகோர்ட்டுக்கு போங்க” என விரட்டியடித்த சுப்ரீம் கோர்ட்!

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை...

“திமுகவை வளைக்கிறதா பாஜக?” – டெல்லி நகர்வுகளும், 6 மாத அச்சுறுத்தலும்: பத்திரிகையாளர் இதயா அதிரடிப் பேட்டி!

தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து...

E20 பெட்ரோல் வேண்டாமா?? 100% தூய பெட்ரோலை வாங்க அதிக விலை கொடுக்கனும்” – ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி..

100% தூய பெட்ரோல் வாங்க வேண்டுமென்றால் அதற்கு அதிக விலை கொடுக்க...

“பிடிக்கலைனா போங்க!” – கூட்டணிக் கட்சிகளின் துரோகப் போக்கை விமர்சித்த பத்திரிகையாளர் மணி அதிரடி பகுப்பாய்வு!

தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தமிழக அரசியல் சூழல், கூட்டணிக் கட்சிகளின் வியூகங்கள்...

சென்னை உள்ளிட்ட அதே 4 மாவட்டங்கள்.. 3 மணி நேரத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு குறைந்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி நேற்றைய தினம் ( டிச.5)...

#BREAKING: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.அண்மையில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், வட...

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2 நாட்களில் காசாவில் 240 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத...

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடல்.. ‘வாகனங்களுக்கு நாங்க பொறுப்பல்ல’ என நிர்வாகம் அறிவிப்பு..

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும்...

‘மிக்ஜம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

  மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கையாக அவசர உதவி எண்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்றும், நாளையும் (டிச. 03, 04)...

‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..

‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...