Ramya
Exclusive Content
மும்மொழிக் கொள்கை குழந்தைக்குப் பாரம்; தவெக அரசிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது!” – தூத்துக்குடியில் கனிமொழி எம்பி ஓப்பன் டாக்!
"மாணவர்கள் மீது மொழியை ஒரு சுமையாகத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின்...
“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!
"டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத்...
“தவெக-வில் இணைந்த ‘மாஜிக்கள்’ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடும் குழப்பம்?” – சபாநாயகர் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்கால் வந்த சோதனை
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவில்...
அமைச்சர் நிர்மல்குமார் மனைவிக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பு? பல்லாவர டூ திருவல்லிக்கேணி.. ‘டெபுடேஷன்’ ரகசியத்தை உடைத்த ஆசிரியர்கள்!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால்...
வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு ‘கட்டிங்’ – கடலூர் அரசுப் பள்ளியில் போலீஸ் முன்னிலையில் அதிரடி நடவடிக்கை!
கடலூரில் நீண்ட முடி வளர்த்துக்கொண்டு பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு,...
விசாரணை கைதி அடித்துக் கொலை! முதன்மை வார்டன் உட்பட 3 சிறைத்துறையினர் மற்றும் 8 கைதிகள் கைது – 3-ஆவது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் என்ற...
நாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது – தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச.9) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வட தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...
யுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் – ஆர்பிஐ அறிவிப்பு..
UPI செயலிகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான நிதிக்கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி...
நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா – வானிலை அப்டேட் இதோ..
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளையும் - நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,...
வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய மகன் பலி.. மிதந்து வந்த சடலம்..
சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மாவட்டம்...
தலைநகரை மீட்க ஓடோடி வந்து உதவிட வேண்டும் – சீமான் வேண்டுகோள்..
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “56 வருடங்கள்...
4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!!.
புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை...
