Ramya

Exclusive Content

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...

வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...

கன்னியாகுமரியில் 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை..

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 9ம் தேதி வரை மழை...

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்..

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட...

தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் : தமிழக அணி டிராபி வென்று அசத்தல்..

தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக அணி டிராபி வென்று அசத்தியுள்ளது. இந்திய திவ்யாங் கிரிக்கெட் வாரியம் (டிசிசிபிஐ), தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் சங்கம் மற்றும் ஜாயின் ஹேண்ட்ஸ் Social...

கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை..

ராஜஸ்தான் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் லாவண்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த 23ம்...

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று...

இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்று 13 மாவட்டங்களில்...