Ramya
Exclusive Content
மேற்கு ஆசியாவில் கோரப் போர்! ஈரான் முகாம்களை தவிடுபொடியாக்கிய அமெரிக்கா.. 7 பேர் பலி, 260 பேர் காயம்.. வளைகுடாவில் பாயும் ஏவுகணைகள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள நேரடிப் போர்...
சோனம் வாங்சுக் போராட்டம் 25-வது நாள்: உடல்நிலை மோசம் – உண்ணாவிரதத்தைக் கைவிட 1,800 அறிஞர்கள் வேண்டுகோள்!
டெல்லியில் லடாக் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையில்,...
மாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!
"தமிழகத்தில் தற்போது ஆட்சி எதுவும் நடைபெறவில்லை; வெறும் காட்சி மட்டும்தான் நடக்கிறது....
சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல...
விளம்பர அரசியல் மட்டுமே நடக்குது.. அரசு இயந்திரம் டோட்டலா க்ளோஸ்! தவெக அரசின் ‘கையாலாகாத்தனத்தை’ சாடிய முன்னாள் அமைச்சர்!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின்...
நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள...
காற்றில் கரைந்த கருப்பு வைரம் : விஜயகாந்த் மறைவுக்கு இபிஎஸ், தமிழிசை இரங்கல்..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட...
‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்..’ விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்..
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி இன்று காலை...
வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.
மார்கழி மாதத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி வருகிற 23-ம் தேதி ( சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருப்பதி...
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும், பொங்கல், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹45,600க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அவ்வப்போது தங்கம்...
