Ramya

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..

ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம்...

ரூ.1.5 கோடி அபராதம் : நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு அக்.30ல் விசாரணை..

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்...

லியோ பட நடன கலைஞர்கள் ஊதிய விவகாரம் – ஆர்.கே.செல்வமணி விளக்கம்..

'லியோ’ திரைப்பட நடன காட்சியில் பங்கேற்றவர்களுக்கு முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டுவிட்டதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நா ரெடி தான்’ பாடலில் பங்குபெற்ற நடன கலைஞர்களுக்கு...

மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..

முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ்,...

கோடநாடு வழக்கு : எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை ..

கோடநாடு கொலை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின்...