Ramya

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,...

மணல் கொள்ளையை தடுத்த ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு – ராமதாஸ் கண்டனம்..

மணல் கொள்ளையை தடுத்த காவல் அதிகாரி மீது தாக்குதல், முன்னாள் இராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் மாவட்டம் குடியாத்தம்...

மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..

பள்ளிகளில் மதிய உணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம்...

உச்சத்தில் காற்று மாசு : பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை, குளிர்...

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உதவுக – ராமதாஸ் கோரிக்கை..

மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை தாண்டிச் சென்று மீன்...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : பலி எண்ணிக்கை 9,500ஐ தாண்டியது..

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 24வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,500 ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வரும்...