Ramya
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...
தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!
அதிமுக பொதுச் செயலாளர், திரு. எடப்பாடி K. பழனிசாமி பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை,...
வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் : வாழ்த்து கூறிய ரஜினி..
தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை...
வீட்டிலேயே பிரசவம் – துடிதுடித்து பலியான கர்ப்பிணி பெண்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ரமேஷ், இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர்...
தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவ. 12)...
ஆம்னி பேருந்துகள் இனி புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..
செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில்...
பாஜக வேட்பாளர்களாக செயல்படும் ED, IT, CBI – மல்லிகார்ஜுன கார்கே காட்டம்..
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை பாகவின் வேட்பாளர்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்தியபிரதேசம் மாவிலம் குவாலியரில் நேற்று காங்கிரஸ்...
