Ramya

Exclusive Content

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விவகாரம் – நீதிமன்றத் தீர்ப்பும், தவெக அரசுக்கு எழும் சவால்களும்! 

"அதிமுக முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி. விஜயபாஸ்கர்...

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணக்குப் பின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடிப் பேட்டி!

தமிழக அரசியல் களத்தில் இன்று அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு முக்கிய நிகழ்வுகள்...

“தமிழ்நாட்டை 20 வருஷம் பின்னோக்கி இழுக்குறாங்க!”- பனையூர் டூ கோட்டை வரை நடப்பது என்ன? வெளுத்து வாங்கிய டான் அசோக்!

"தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப்...

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம்( மே-22) காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று...

3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மேலடுக்கு வளிமண்டல...

’நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ – பிரதமர் மோடி பேச்சு..

நான் இஸ்லாமியர்களை பற்றி தவறா பேசக்கூடியவனா? அப்படி பேசினால் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத்...

லட்சத்தை நோக்கி உயரும் தங்கம் விலை..

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பங்குச்சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யா -உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மற்றும்...

பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் மலருமா? என்.கே.மூர்த்தி பதில்கள்

பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் மலருமா? - என்.கே.மூர்த்தி பதில்கள் சுப்ரமணியன்- கள்ளக்குறிச்சி கேள்வி - நமக்கு தேவை நாட்டுப்பற்றா? மதப்பற்றா?பதில் - நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று கேட்டால் நாடுதான் முக்கியம்....

புயல் பாதிப்பு நிதியை தாமதமின்றி கொடுங்க.. மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..

மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர்...