saminathan

Exclusive Content

திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!

மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...

சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!

தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திமுக - பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின்...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!

மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை...

தமிழன் படிப்பை திருட மோடி சதி! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பகீர் தகவல்!

புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.பி.எம் ஸ்ரீ திட்டம்...

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...

ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!

அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.  அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...

வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி...