saminathan

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்களை சேஸ் செய்து ஆஸி. சாதனை!

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி பெற்றது.9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர்...

தமிழக கல்வித் தரத்தை சிதைக்க சதி! மரியாதை கொடுக்க முடியாது! சுகி சிவம் அதிரடி!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்ற சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தணிச்சையாக வெளிநடப்பு செய்வது என்பது, தமிழக மக்களை இடது காலால் எட்டி உதைக்கிறார் என்பது பொருள் என்று சொல்வேந்தர் சுகி சிவம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர்...

இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழ் மொழிக்குதான் உள்ளது… அடித்துச்சொல்லும் ஜெகத் கஸ்பர்!

தமிழ் வெறும் பேச்சுக்கான, தொடர்புக்கான மொழி அல்ல. ஒரு மாபெரும் நாகரீகத்தினுடைய தொட்டிலாக திகழ்கின்ற மொழி என்கிற வகையில், தமிழை நாங்கள் ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று தமிழ் மையம் அமைப்பினர் நிறுவனர்...

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.கடலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற...

தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!

இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன்...

உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!

தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில்...