saminathan

Exclusive Content

அரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய ‘ஆய்வு’ சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சர்கள்...

டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்! இபிஎஸ்ஸிடம் தஞ்சை நிர்வாகிகள் அதிரடி கோரிக்கை!

அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து விலகி வரும்...

சென்னை விமான நிலையத்திற்குப் பின்னடைவு: 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை...

தயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' படம் மூலம்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை அடுத்தகட்ட அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தற்போதைய...

இலங்கையில் பயங்கரம்: நெகோம்போ சிறைக்குள் கைதிகள் துப்பாக்கிச்சூடு – 25 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கையின் நெகோம்போ சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல், ராணுவம்...

விஜய் – பாமக உடன் கூட்டணி பேச்சு? உண்மையை உடைக்கும் செம்மலை!   

2026 தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான கூட்டணியை அமைப்பார், அந்த கூட்டணி திமுகவை விட வலுவானதாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற...

ஓநாய்… களை… துரோகி… எடப்பாடியின் கடிதம் பின்னணி! ஓபனாக பேசிய செம்மலை!

ஓபிஎஸ் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைவதாக கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விமர்சித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது...

ஸ்டாலின் ஆட்சியைக் கலைப்பீயா? தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்! 

மாநில அரசுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும், ஒரு சிக்கலான கால கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்றும் ஒய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்தி மொழி படிப்பதை தமிழ்நாடு...

2035ல்  தமிழ்நாடு – மோடியின் சிக்னல்… எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி.!

1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா...

இரு மொழியில் பிடிவாதம்… என்னென்ன ஆபத்து! வரலாற்று ஆதாரத்துடன் திருச்சி சிவா எம்.பி.!

இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்றும், இந்தி இல்லாமல் தமிழர்கள் ஒன்றும் குறைந்துபோக வில்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு...

வரி தர முடியாது! ராஜ்பவன் பட்ஜெட் கட்! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை செல்லும் என அரசியலமைப்பு சட்டத்தில் விலக்கு பெற்றுள்ளதால்,  மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகம் மத்திய...