saminathan
Exclusive Content
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...
ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில்...
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. கேஸ்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வடமாநிலம் என நினைத்தீர்களா தமிழ்நாட்டை? எச்சரிக்கும் உமாபதி தமிழன்!
பாஜக திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அரசியலாக்கி மதுரையில் காலுன்ற முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதன் அரசியல் பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு உமாபதி...
கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
சென்னை கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து 19 வயது இளம்பெண்...
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்...
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் : எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் இரு மதங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் விதாக பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் முருகன்...
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் விளாசல்!
பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்...
