saminathan
Exclusive Content
ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் – தேர்தல் அதிகாரி விளக்கம்
த.வெ.க தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. காகிதங்களில்...
நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? – விளாசிய பொன்ராஜ்
கலாமின் முன்னாள் உதவியாளரும் அரசியல் விமர்சகருமான பொன்ராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே எங்களது ஆதரவு இருக்கும் – விக்ரம ராஜா பேட்டி
கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தவெக கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்,...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை...
தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து
அரசியல் கட்சிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு நிகழ்ச்சிக்கான அனுமதியை தேர்தல்...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான...
திருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், திருவள்ளுவர் தினத்தையொட்டி காலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என குடும்பம்...
முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்… வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு வழங்கல்!
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன.தை மாதம் இரண்டாம் நாளான இன்று...
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!
மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளரான குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.மதுரை பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...
சினிமாவை கலை, கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டும்…. கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தல்!
தணிக்கை குழுவினர், சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியலாக பார்க்கக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில்...
கட்சியில் பலவித கருத்துகள் இருக்கலாம்…. திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது… கார்த்தி சிதம்பரம்!
கட்சியில் நிர்வாகிகளுக்கு பலவித கருத்துகள் இருக்கலாம் என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னை சூளைமேட்டில் உள்ள கில் நகர்...
காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!
காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள்...
