saminathan

Exclusive Content

Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண்...

150°C கடுமையான வெப்பத்திலும் இயங்கும் புதிய பேட்டரி.. சீன விஞ்ஞானிகள் சாதனை!

அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன...

”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகம் – அண்ணா பிறந்தாநாளில் தொடக்கம்!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்...

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10...

சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள்!

சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார்...

முதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் வால்டாக்ஸ்...

ஏப்ரல் முதல் UPI மூலம் EPF பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம்!

EPFO ​​சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை யுபிஐ வசதி மூலம் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.மத்திய தொழிலாளர்...

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி...

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம் விதித்து, சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும்...

திருச்சி சூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… முதலிடம் பிடித்தவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சார்பில் கார் பரிசளிப்பு!

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மூர்த்திக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு...