saminathan
Exclusive Content
தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்
தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...
மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை
PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...
ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…
ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...
தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...
அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...
பூச்சாண்டி காட்டுகிறதா காங்கிரஸ்? திருப்பி கொடுக்க தயாராகும் திமுக! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்கள், மாநில கட்சிகளிடம் சென்றுவிட்டனர். அங்கு காங்கிரசுக்கு இருக்கும் பலத்தை போன்று தான் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
ஜனவரி 20-ல் த.வெ.க தேர்தல் அறிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டம்!
தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்...
காலிங்கராயர் வெண்கல சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு...
செம்மொழி இலக்கிய விருது – பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு – சு.வெங்கடேசன்!
இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிற தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை...
உதகை கல்லட்டி மலைப்பாதையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று இரவு நீலகிரி மாவட்டம்...
