santhosh

Exclusive Content

இனி ‘கண்ட்ரோல்’ இல்லாம படம் பார்க்க முடியாது! ஓடிடி தளங்களுக்கு புதிய கடிவாளம்.. காய்நகர்த்தும் ஒன்றிய அரசு!

"இந்தியாவில் இனி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்க...

“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!

மத்திய, மாநில அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளில் மாநிலப்...

இயற்கை விவசாயமே நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழி: சென்னை ஐஐடி கருத்தரங்கில் ஆளுநர் அர்லேகர் உரை!

இயற்கை விவசாயம் மட்டுமே நாட்டுக்கு நிலையான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை...

விவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை!

​கட்டணமில்லா மின்சாரத்திற்கு அடித்தளமிட்ட 63 தியாகிகளின் குடும்பங்களை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.....

திருமாவளவனுக்கு அமித்ஷா போட்ட ‘வாவ்’ வாழ்த்து.. தமிழ்நாட்டு அரசியலில் ஓடத் தொடங்கிய புது கணக்கு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு மத்திய உள்துறை அமைச்சர்...

மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின்...

“யோகா என்றால் ஒன்றுபடுவது”- பிரதமர் நரேந்திர மோடி உரை!

 அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார். இந்த யோகா நிகழ்ச்சியில், ஐ.நா. உயரதிகாரிகள்,...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

 பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைச் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்...

அமலாக்கத்துறைக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

 அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது....

ஐ.டி. அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

 கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கியது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்கடந்த மே 25- ஆம்...

“இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”- சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!

 தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு நாடாளுமன்ற...

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான காலிப்...