subhapriya
Exclusive Content
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்! சபாநாயகர் பதவியைக் குறிவைக்கும் பாஜக… அமித்ஷா மீட்டிங்கில் அதிரடி ‘செக்’!
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக்...
புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!
புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...
ஆம்பூரில் அதிர்ச்சி! கூலித் தொழிலாளர்களின் ஆதார், பான் கார்டுகளை விற்ற போலி கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏழை, எளிய கூலித்...
தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் ‘அலப்பறை’: சாலையை மறித்து பேரணியால் ஸ்தம்பித்த மேடவாக்கம் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!
மத்திய அரசு கொண்டுவரவுள்ள மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து, தென்சென்னை...
சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – மலேசியப் பயணி கைது!
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட சுமார் 4...
உதயநிதி கைது: திமுகவிற்கு புத்துயிர் ஊட்டியுள்ளதா? – தங்கம் தென்னரசு பேச்சு!
திமுகவில் வழக்கறிஞர் அணியின் பங்கு நீதிமன்றப் பணிகளுடன் நின்றுவிடுவதில்லை என்றும், அது...
சாமி தரிசனம் முடித்து இராஜபாளையம் செல்லும் ஆளுநர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் தனது...
ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போரட்டம்
இராஜபாளையத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு வந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்...
ராபிடோ ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
சென்னை கோயம்பேட்டில் ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விமான நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளில் ராபிடோ(Rapido) பைக் ஓட்டுநர்கள்...
மக்கள் அச்சப்பட வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர்...
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் திரும்ப பெறுமா? – முகுல்
உலக பணக்காரர்கள் பட்டியலில் 600-வது இடத்திற்கு மேல் இருந்த அதானி, எவ்வாறு இரண்டாவது இடத்திற்கு வந்தார்? என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
லட்சத்தீவு எம்.பி.யின்...
லியோ படத்தில் இணையும் புதிய நடிகர்!
லியோ படத்தில் இப்பொழுது இன்னொரு பிரபலமும் இணைகிறார். சமூக வலைத்தளத்தில் திரும்பும் பக்கமெல்லாம் லியோ படத்தின் அப்டேட்கள்.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் லீயோ.இயக்குநர் லோகேஷ்...
