அரசியல்
திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...
நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...
தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...
கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!
திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...
ரூட் கிளியர்… பாஜகவை பதறவிடும் எடப்பாடியார்… விஜயுடன் தொடங்கிய ரகசியப் பேச்சுவார்த்தை..!
‘திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத்தான் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்’ எனவும், ‘திமுகவின் 'பி' டீம்தான் தவெக’ எனவும் நேற்று கடுமையாக பேசியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ரகசியமாக எடப்பாடி பழனிசாமி தொடங்கி...
மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அமைச்சர்கள் கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.நாடாளுமன்ற மாநிலங்களவைில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்புகையில்...
அண்ணாமலை டூப் போலீஸா..? செதில் செதிலாய் சிதைத்து சேதப்படுத்திய சேகர் பாபு..!
"தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை '' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையாகச் சாடியுள்ளார்.இதுகுறித்த்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை. அண்ணாமலை போல டூப் போலீஸ் அல்ல. காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய...
ఇది న్యాయమా నాయుడు? கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்… வெத்தாய்ப்போன சந்திரபாபு நாயுடு..!
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொளைகை தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியை மூன்றாவது மொழியாக அமல்படுத்துவதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அத்தோடு, ஸ்டாலின் சமீபத்தில் பட்ஜெட் ஆவணத்தில் ரூபாய்...
இந்தியாவிற்கு எதிரான ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ அமெரிக்கா தூள் தூளாக்கும்: துல்சி கப்பார்ட்!
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியா - அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகளைப் பாதித்த அச்சுறுத்தல் என்றும்...
மோடிதான் ஏ-1 குற்றவாளி… அதிர வைக்கும் காரணங்களை அடுக்கிய அமைச்சர் ரகுபதி..!
பிரதமர் மோடியை ஏ-1 குற்றவாளி என சொன்னால் அண்ணாமலை எற்றுக் கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இன்று காலை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு கிடைக்காத நிலையில், தமிழக...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கப்சிப்..! மொத்தப் பேரையும் ஒற்றை ஆளாக அடக்கிய செங்கோட்டையன்..!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திருத்தக்கூடிய ஒரு ஆலோசனையை செங்கோட்டையன் எடுத்துச் சொன்னார். சபாநாயகர் அப்பாவுவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு சட்டப்பேரவை மரபுப்படி முதலில் இரண்டு முறை குரல் வாக்கெடுப்பும், மூன்றாவது...
டாஸ்மாக் போராட்டத்திற்கு ஆதரவு: ஆனால்… பாஜகவுக்கு குட்டு வைத்த திருமாவளவன்..!
"சட்டம் ஒழுங்கு என்கிற அடிப்படையில் பா.ஜ.க-வினர் மீது கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களின் போராட்டத்தை வரவேற்கிறேன். மதுபானம் முழுமையாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக...
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில். அதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு...
சட்டப்பேரவையிலேயே செங்கோட்டையனை ஓரம் கட்டிய 4 எக்ஸ் அமைச்சர்கள்: தர்ம சங்கடத்தில் எடப்பாடியார்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதிமுக மூத்த தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சமாதான முயற்சியில் தற்போது ஈடுபட்டனர்.சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளே கூட்டம் நடைபெறும் லாபிக்கு அருகில் தேனீர் அருந்தக்கூடிய...
━ popular
இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
N K Moorthi - 0
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக அரசு இரட்டை வேடம் போடுவதாக விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொ. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இரட்டை வேடமும்...
