அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த விஜய்..! காரணம் என்ன..?
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் விருந்தை த.வெ.க. புறக்கணித்திருப்பதுதான் தமிழகத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவின்போது ஆளுநர் சார்பில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து என்பது அளிக்கப்படும். அந்த வகையில் இன்று குடியரசு தினவிழாவையொட்டி...
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு. காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு.ஈரோட்டில் இரண்டாம் நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டு...
லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன் விமர்சனம்
லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை 2026 மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றிக்கு உதவி செய்ய வேண்டி தனித்த கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்...
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேசவேண்டும் – செல்வப் பெருந்தகை அறிவுறுத்தல்
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை,...
தவெக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜய் ஆலோசனை கூட்டம்
இன்று சென்னை பனையூர் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 15 மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பதவிக்கு போட்டி...
தமிழக மீனவர்கள் பிரச்சனை: அண்ணாமலையின் ஆதாரமற்ற பேச்சுக்கு – செல்வபெருந்தகை கண்டனம்
தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குன்றியதினால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கான மீன்பிடிக்கிற உரிமையை...
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக்கிய நவாஸ்கனி எம்.பி… மதுரை மக்கள் ஆவேசம்..!
இந்திய முஸ்லீம் கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அசைவ உணவை உட்கொண்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.இந்த சம்பவம் குறித்து எக்ஸ்தள பதிவில் பகிர்ந்துள்ள நவாஸ்கனி,''மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம்...
‘பாமகவை விட வளர்ந்துவிட்டேன்… நான் இப்போது பொதுத்தலைவர்..’பட்டையைக் கிளப்பும் வேல்முருகன்..!
'பாமகவை விட வளர்ந்துவிட்டேன்... மீண்டும் ஏன் என்னை பழைய இடத்திற்கே கொண்டு செல்கிறீர்கள்..?” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,''இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. கூட்டணி...
‘கோட்டையை முற்றுகையிடுவது தமிழன் மரபு … வீட்டை முற்றுகையிடுவது திராவிடன் மரபு…’ சினம் கொண்ட சீமான்..!
பெரியாரை விமர்சித்து பேசியதைக் கண்டித்து சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திராவிட அமைப்புகள் திட்டட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில் நாம் தமிழர்கட்சியினர் சீமான் வீட்டுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.அங்கு செய்தியாளர்களை சந்திட்த்ஹ சீமான், ''பெரியாரை உலகத்திலேயே...
தரையில் தவழ்ந்து பதவி சுகம் கண்ட எடப்பாடி விசுவாசம் பற்றி பேசலாமா..? செந்தில் பாலாஜி ஆவேசம்..!
“தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்’’ என விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி.தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்குத்துறை அமைச்சர்...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
