உலகம்

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பிப்ரவரி இறுதியில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா...

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கத் தாக்குதல்: உயிரிழந்த மாலுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டது ஈரான்!

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வில் வீரமரணம் அடைந்த மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்களது புகைப்படங்களை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற MILAN 2026...

அமெரிக்கா – ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பின்லாந்து!

​மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தப் போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் முன்வருமாறு இந்தியாவுக்கு பின்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.​பின்லாந்து அதிபரின்...

​ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த நாடுகள்!

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனை பாதுகாக்க "சர்வதேச கூட்டணி" அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா். இதனை ஜப்பான், மற்றம் ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு சீனா மற்றும்...

U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…

அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில்  சட்டவிரோதமாக வசித்து வந்த ஜிதேந்திர படேல் என்பவர் தலைமையில் விசா மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருடன் இணைந்து...

போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 14வது நாளாக போர் நீடித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து...

━ popular

”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP),...

”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!

அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். "எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கு, தமிழக...

மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை வெற்றி: மாணவர் போராட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ்!

நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP) நிர்வாகிகளுடன் மத்திய...

கல்வி முறையை மறுவடிவமைப்பதற்கான மாபெரும் படி!” – மாணவர்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சி வாழ்த்து!

நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் நடத்திய தீவிர போராட்டத்திற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா...

சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!

மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள் திரண்டு 'மெரினா... மெரினா...' என ஆவேசமாக முழக்கமிட்ட சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​சென்னையின் முதன்மைப் பொழுதுபோக்கு இடமான...