Homeசெய்திகள்சினிமாராணா தயாரிப்பில் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்!

ராணா தயாரிப்பில் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்!

-

நடிகை துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட எல்லாம் மொழிகளிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு பான் இந்தியா நடிகர் என்ற பெயருக்கு உண்மையிலேயே ஏற்ற நடிகராக வளர்ந்துள்ளார் துல்கர்.

கடைசியாக துல்கர் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படம் பிளாக்பஸ்டர்  அடித்துள்ளது. இந்நிலையில் துல்கர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தெலுங்கு நடிகர் ராணா தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. சமுத்திரக்கனி மாதிரியான பல மொழிகளில் வரவேற்பு பெற்ற பல நடிகர்கள் இந்த படத்தில் இடம்பெற இருக்கின்றன.

இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இயக்குனர் மற்றும் மற்ற தகவல்கள் அனைத்தும் துல்கர் சல்மானின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ