Homeசெய்திகள்விளையாட்டு'உலகக்கோப்பை கிரிக்கெட்'- டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு!

‘உலகக்கோப்பை கிரிக்கெட்’- டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு!

-

 

world-cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் அக்டோபர் 8- ஆம் தேதி இரு அணிகளும் மோதுகின்றன. 13வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி முதல் மைதானங்கள் வாரியாக டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

MUST READ