spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆக. 29-ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

ஆக. 29-ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

-

- Advertisement -

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

we-r-hiring

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை

மேலும், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

 

MUST READ