Tag: கலைஞர் குறல் விளக்கம்

63 – இடுக்கண் அழியாமை, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை        அடுத்தூர்வ தஃதொப்ப தில் கலைஞர் குறல் விளக்கம்  - சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது. அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். 622....

62 – ஆள்வினை உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்         பெருமை முயற்சி தரும் கலைஞர் குறல் விளக்கம்  - நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்...

61 – மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்         மாசூர மாய்ந்து கெடும் கலைஞர் குறல் விளக்கம்  - பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப்...

60 – ஊக்கம் உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்        உடைய துடையரோ மற்று கலைஞர் குறல் விளக்கம்  - ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர்...

59  –  ஒற்றாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்         தெற்றென்க மன்னவன் கண் கலைஞர் குறல் விளக்கம்  - நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும். நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட...

58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை         உண்மையான் உண்டிவ் வுலகு கலைஞர் குறல் விளக்கம்  - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள்...