Tag: தமிழ்நாடு

நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது – மாநில திட்டக் குழு தகவல்

சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் விநியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல்...

கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசு பொங்கள் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என பாமக தலைவல் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

குன்னனூர் – ரயில் என்ஜினில் தீடீரென பற்றிய தீ…சுதாரித்த ஓட்டுநர்…பெறும் சேதம் தவிர்ப்பு…

குன்னூரில் மலை ரயில் நிலையத்தில்  சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டு என்ஜின் மாற்றும் போது என்ஜினில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயில் சேவை தினந்தோறும் வழக்கமாக செயல்பட்டு...

55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள்...

அரசு ஊழியர் நலன் காக்கும் திட்டம் – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!!

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி  தெரிவித்த அவர், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தர படுத்தவும் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து அவர்...

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்...