Tag: தமிழ்நாடு

நிறைவேறுமா தொகுதி மறுவரையறை மசோதா?

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேறுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ஆனால் மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளுக்கு 180 வாக்குகளே போதுமானதாக இருப்பதால் நிறைவேறமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.இந்திய அரசியலில்...

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம் – வானதி சீனிவாசன்

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிக மிக அவரியம். மத்திய அரசின் மேற்கொண்டுள்ள தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்தான் இருக்கும்’என பாஜக எம்.எல்.ஏ. வானதி...

தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை...

முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவலை ஏற்று அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளானர்.இன்று நடைபெற உள்ள...

CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…

2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ நடத்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த...

”தொகுதி மறுசீரமைப்பு” – அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை – செல்வப்பெருந்தகை கண்டனம்…

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தொகுதி மறுசீரமைப்பு” என்ற...