Tag: தமிழ் நாடு

திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க – எம்.பி சசிகாந்த் செந்தில் கடிதம்

திருவள்ளூரில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க புதிய  கோச்சிங் டெர்மினல் அமைக்க  வேண்டி எம்.பி சசிகாந்த் செந்தில் ரயில்வே துறைக்கு கடிதம்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஒன்றிய இரயில்வே  இணை அமைச்சர்  சோமன்னாவை...

சாத்தூர் அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து- கட்டிடம் மொத்தமாக காலி

இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.திர்பாராத விதமாக பட்டாசு உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள்...

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் – மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மரக்காணம் பகுதியில் , 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வங்கக் கடலில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில்...

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர் துரை முருகன்

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி...

திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – உதகை மண்டல போக்குவரத்து கழகம்

நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர கூடாது என உதகை மண்டல...