Tag: தமிழ் நாடு

பரிசல் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

ஏரியூர் பேருந்து நிலையத்தின் அருகே பரிசல் கட்டணம் உயர்வை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த...

பெருமையின் அடையாளமான அரசுப் பள்ளிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அரசின் திட்டம் மக்களிடம்  சென்றடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அரசு பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக...

சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்

தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை...

640 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி : பவன் கல்யாண் அதிர்ச்சி – அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்பிரிக்கா நாட்டிற்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கப்பல் தடுத்து நிறுத்தம். துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடத்தலுக்கு துணை...

கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்தரங்கம் – முதலமைச்சருக்கு அழைப்பு

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது...

நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீட்டு விவரங்கள் – மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்

2018ம் ஆண்டிலிருந்து நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட  684 நீதிபதிகளில்  தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 21 பேர் மட்டுமே மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான பி.வில்சன் உச்ச நீதிமன்றம் மற்றும்...