Tag: தமிழ் நாடு

காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சொத்துவரி மூலம் கிடைக்கும் ரூ.1500 கோடி பங்கில் ரூ.150 கோடியை நூலக மேம்பாடு, நூலகர் பணிநிலைப்புக்கு செலவிடக் கூடாதா? நூலகர் பணி காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்...

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினாா் நகேந்திரன் காட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப்...

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.டெட் தேர்வுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டப்பட்டு ஜூலையில் ஒரு தேர்வும், அக்டோபரில் ஒரு தேர்வும்...

தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்

மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளா் உரையாற்றினாா்.சட்டமன்ற தோ்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்  மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி மதுராந்தகம்...

தேர்தல் சீசன் வந்தால் தமிழ்நாடு பக்கம் வரும் பிரதமர் மோடி – முதல்வர் விமர்சனம்

தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில்,"தேர்தல் சீசன் வந்தால்...