Tag: தமிழ் நாடு
தமிழர்களின் மதிப்பை குறைக்கும் பிரதமரின் பேச்சு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலி – அன்புமணி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலியானாா். ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி என அன்புமணி ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.இதுகுறித்து, பா ம க...
விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து...
டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள்!! இது தான் முதல்வர் தினமும் காண்காணிக்கும் லட்சனமா? – அன்புமணி ஆவேசம்
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை. டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள். இது தான் முதலமைச்சர் தினமும் கண்காணிக்கும் லட்சனமா? என அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா...
பொள்ளாச்சியில் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தை… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…
பொள்ளாச்சி அருகே குடியிருப்பு மற்றும் விவசாய தோட்ட பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சி புதூர் மேட்டுப்பதி...
“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு“ – தடகள வீராங்கனை எட்வினா ஜேசன்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தனது கனவு என்றும் பதக்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தடகள வீராங்கனை எட்வினா ஜேசன் தெரிவித்தார்.பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர்...
