Tag: நாம் தமிழர் கட்சி

பெரியார் குறித்து அவதூறு : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செயதனர்.கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில்...

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதராவளர்கள் உடன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அண்மை...

ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும் – யூடூ புரூட்டஸ் வலியுறுத்தல்!

சென்னையில்  ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல யூடியூபர் யூ2 புரூட்டஸ் மைனர் வலியுறுத்தி...

இத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல் இருந்தவர் சீமான் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆண்டுகளாக அவர் ஈழத்துக்கு என்ன செய்துள்ளார்...

நூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!

சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு உள்ளது, சீமானின் கடந்த கால செயல்பாடுகளே இதனை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற்று...

சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!

நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர்...