Tag: பிரதமர் மோடி
செங்கோட்டையில் 13வது முறையாகக் கோடியேற்றி பிரதமர் மோடி பெருமுழக்கம்: 2047-க்குள் ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய அழைப்பு!
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் தேசப்பற்றுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற தேசிய விழாவில், பிரதமர் நரேந்திர...
நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக்கொடியுடன் பிரதமர் மோடி: எம்பிக்களுடன் சேர்ந்து ‘பாரத மாதா கி ஜெய்’ முழக்கம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் உற்சாகம் | ‘வந்தே மாதரம்’ கோஷங்களால் அதிர்ந்த வளாகம்.நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர்...
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம்
டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மாணவ-மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். இவ்விழாவில் 3,000-க்கும் மேற்பட்டோருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும், 587 பேருக்கு பிஎச்டி...
பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பதிவுகள்: மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!
சமீபத்தில் நடைபெற்ற 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) மாணவர் போராட்டங்களின் போது, பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட அவதூறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்...
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன்!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில்,...
“போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க...
