Tag: பிரதமர் மோடி
“போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க...
“உங்கள் ராஜினாமாவையும் கேட்போம்”: பிரதமர் மோடிக்கு சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே நேரடி எச்சரிக்கை!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "அமைச்சரின் ராஜினாமாவை...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை; விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்குச் சட்டத்தின் முன் விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய 'விரைவு நீதிமன்றங்கள்' (Fast...
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.135 கோடியில் தெற்கு ரயில்வேயின் 9 ஸ்டேஷன்கள் செம்ம அப்டேட்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய ரயில்வேயின் உட்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அம்ரித் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் ₹135 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட 9...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் அதிநவீன ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.ரூ. 26,000 கோடி...
