Tag: முதல்வர்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்த முதல்வர் — நெற்கதிர்கள் வழங்கி நெகிழ்ந்த பரந்தூர் கிராம மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் நன்றியைத்...

“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!

தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும் சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...

ஃபெப்சி தலைவராக மீண்டும் ஒருமனதாகத் தேர்வு: 25 ஆயிரம் தொழிலாளர்களின் நலன் காக்க முதல்வர் தளத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார் ஆர்கே செல்வமணி!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக ஆர்கே செல்வமணி மூன்றாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரோடு இணைந்து சம்மேளனத்தைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் எந்தவிதப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக சென்னை...

“சிஎம் வேலை இனி செய்ய மாட்டேன்!” – பின்வாங்கினாரா விஜய்? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம் உடைக்கும் ரகசியம்!

"விஜய்யின் சினிமா புகழும், 15% மாற்று வாக்காளர்களுமே வெற்றிக்குக் காரணம்!" – தேர்தல் முடிவுகள் குறித்த அலசல்!தமிழக அரசியல் சூழல், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வெற்றிகள், வாக்கு வங்கித் தாக்கம் மற்றும்...

சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறுகிறது”: உலக சதுரங்க நாளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, சதுரங்க விளையாட்டை நேசிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,இளம்...

“லஞ்சம் கேட்டா சிஎம்-க்கு போன் பண்ணுங்க!” – விஜய் அரசின் அறிவிப்பு ‘முதல்வன்’ பட பாணி பில்டப்பா? அதிரடி விமர்சனம்!

​தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்பாகத் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு புதிய நடைமுறைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் நேரடியாக...