Tag: முதல்வர்

ஃபெப்சி தலைவராக மீண்டும் ஒருமனதாகத் தேர்வு: 25 ஆயிரம் தொழிலாளர்களின் நலன் காக்க முதல்வர் தளத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார் ஆர்கே செல்வமணி!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக ஆர்கே செல்வமணி மூன்றாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரோடு இணைந்து சம்மேளனத்தைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் எந்தவிதப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக சென்னை...

“சிஎம் வேலை இனி செய்ய மாட்டேன்!” – பின்வாங்கினாரா விஜய்? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம் உடைக்கும் ரகசியம்!

"விஜய்யின் சினிமா புகழும், 15% மாற்று வாக்காளர்களுமே வெற்றிக்குக் காரணம்!" – தேர்தல் முடிவுகள் குறித்த அலசல்!தமிழக அரசியல் சூழல், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வெற்றிகள், வாக்கு வங்கித் தாக்கம் மற்றும்...

சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறுகிறது”: உலக சதுரங்க நாளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, சதுரங்க விளையாட்டை நேசிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,இளம்...

“லஞ்சம் கேட்டா சிஎம்-க்கு போன் பண்ணுங்க!” – விஜய் அரசின் அறிவிப்பு ‘முதல்வன்’ பட பாணி பில்டப்பா? அதிரடி விமர்சனம்!

​தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்பாகத் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு புதிய நடைமுறைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் நேரடியாக...

“ஆளுநரின் விருப்பத்திற்கு வளையக் கூடாது!” – முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவசரக் கடிதம்!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் உயர்கல்வித்துறையின் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் பெற்ற மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும்...

அதிகாரிகளின் தவறான தகவலால் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் முதல்வர்: உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து சாடல்

அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களால்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் என்றும், அன்று ஒரே வார்த்தையில் 7000 கோடி ரூபாய் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர்...