Tag: அண்ணாமலை

உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!

தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில்...

சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!

தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திமுக - பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின்...

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...

வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி...

கொதிநிலையில் தமிழ்நாடு! பாஜக தேறவே தேறாது! விசிக ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க நினைக்கிறது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதன்...

பாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் ‘ஸ்டாலின்’! உடைத்து பேசும் ஜென்ராம்! 

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர முடியாது என்று சொல்லி, மத்திய அரசு எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால்...