Tag: அன்புமணி
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்– அன்புமணி வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி: நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர், அன்புமணி ராமதாஸ் தமது வலைதள பக்கத்தில்...
இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான் தீர்வு – அன்புமணி கடும் கண்டனம்
மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி, குற்றங்கள் பெருகுவதற்கும் காரணமாக உள்ளது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கடும் கண்டனம்தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம்...
யூனிட் ரூ.20க்கு மின்சாரம் வாங்குவதா?… மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்…அன்புமணி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் மின்சாரம் யூனிட் ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர்...
வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! – அறநிலையத்துறைக்கு அன்புமணி கண்டனம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்
இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...