Tag: அன்புமணி
ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் பரப்புரைதானா? விஜயை சாடிய அன்புமணி
ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் முதல்வரின் பேச்சு தேர்தல் பரப்புரை போலவே இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில், குறுவை சாகுபடி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள்...
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள்...
”தமிழகத்துக்கு உரிமை இல்லை”- டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அன்புமணி கண்டனம்…
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும்,...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!
அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாமக அமைப்பில் நீடித்து...
